கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவானந்தராஜா தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
அருகி வரும் கிராமிய கூத்து மற்றும் பாரம்பரிய கலைகளையும் பேணிப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் என கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவானந்தராஜா இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பிரதேச கலைஞர்களும் கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.