போரதீவுப்பற்ற பிரதேசத்தின் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளிலேயே யானையின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
கடந்த மூன்று தினங்களில் செல்வாபுரம்,39ஆம் கொலணி உட்பட அதனை அண்டிய பகுதிகளில் ஐந்து வீடுகள் யானையின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.