மாங்கம் சகாயபுரம் சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா

(எ.லியோன்ராஜ்)  

மாங்கம்  சகாயபுரம்  சதாசகாய  அன்னை  ஆலய  வருடாந்த  திருவிழா  இன்று வெள்ளிக்கிழமை  கொடியேற்றத்துடன்  நவநாட்கள்  ஆரம்பமாகியது.

இன்றைய  திருப்பலியை  அருட்பணி  எல் .ஜெயகாந்தன்  அடிகளார்  ஒப்பு கொடுத்தார். . தினமும்  மாலை  05.30 மணிக்கு ,திருச்செபமாலை ,சதா சகாய  அன்னை  மன்றாட்டுக்களுடன்  திருப்பலி  ஒப்புக்கொடுக்கப்படும்.

நவநாட் காலங்களில்  ஒப்புரவு  அருட்ச்சாதனம் (பாவசங்கீர்த்தனம் ) வழங்கப்படும் .

அத்தோடு  நவநாட் காலங்களில்  அன்னையின்  திரு  உருவத்தை  அழகாக அலங்கரிக்கப்படும் வட்டார  மக்களை  குலுக்கல்  முறையில்  தெரிவு  செய்து  திருவிழா அன்று  பரிசுகளும்  வழங்கப்படும்.