களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஶ்ரீ முருகன் ஆலய திருவிழா பாற்குட பவனி (வீடியோ&படம் இணைக்கப்பட்டுள்ளது)

களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஶ்ரீ முருகன் ஆலய திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இன்றையதினம் போற்றிநாச்சி குடும்ப மக்களால் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று பாற்குட பவனி களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடைந்தது.





எதிர்வரும் 24 ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவுபெறும்.