மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பங்கேற்ற இச் செயலமர்வில் வளவாளராக ஆரம்பக்கல்வி ஆசான் ஜெயக்காந்தன் கலந்து கொண்டதுடன்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அக்கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள் ஆகியோரும் கலந்து கொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தனர்.