மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாமனரை பொல்லால் தாக்கி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா வலயத்துக்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் 5ஆம் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திர…
ருத் ருத்ரா 'உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்' என்ற தொணிப் பொருளில் வாழைச்சேனை லயன்ஸ் கழகம் ஏற்பாடு செய்து நடாத்திய இரத்ததான முகாம் கோறளைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று-31 இடம்பெற்…
க.ருத்திரன். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவன் தீவு கட்டுமுறிவு பாலத்தில் அருகில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவனின் சடலம் இன்று காலை கல்குடா சுழியோடிகள் மற்றும் ஜக்கிய…
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள அரபாநகர் பிரதேசத்தில் ஜஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரி ஒருவரை 9 கிராமும் 09 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் விசேட அதிரடிப்படை…
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேசசபையில் மீண்டும் தவிசாளராக சோபா ஜெயரஞ்சித் இன்று பதவி ஏற்றுள்ளமையை கண்டித்து எதிர்தரப்பினாரால் பிரதேச சபைக்கு முன்பாக கறுப்பு துணியால் முகத்தினை மூடி கட்ட…
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை சேர்ந்த திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் மீண்டும் இன்று திங்கட்கிழமை பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முறாவோடை தமிழ் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையில் இருப்பத்தேழு பேருக்கு எச்சரிக்கை சிவப்பு துண்டு வழங்கப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்ட…
மட்டக்களப்பு,வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்ற பயத்தின் நிமிர்த்தமே பிரதேச சபையின் தவிசாளரால் நாளை திங்கட்கிழமை கூட்டப்படவிருந்த வரவு செலவு திட்ட…
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேத்தாழை பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Social Plugin