உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதி இலங்கையின் தல…
இன்று (05) முற்பகல் , இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெள்ளவத்தை அமரபுர பீடத்திற்கு சென்று , அந்த பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண . கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந…
மூன்று பஸ்களின் உரிமையை மாற்றுவதற்காக 3 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் உட்பட மூவரும் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர் .
கொழும்பு மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (2024.02.21) காலை 7.15…
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளுக்காக 144 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட அடுக்குமாடித் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு -15 அளுத்மாவத்தை, ரெட்பானவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே…
கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்ட மரினா பொதுமக்கள் நடைபாதை மற்றும் படகு முற்றம் ஆகியவை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கு வி…
கொழும்பு- கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் மோலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிஸார் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர்களால் வேனொன்றில் கடத்திச் செல்லப்பட்டு , மாபொல பிரதேசத்த…
Social Plugin