பறிபோகும் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம் என வாகரை பிரதேசத்தில் பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது.
தைத்திருநாளை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கல்வி நிலையங்கள்,திணைக்களங்கள்,வர்த்தக நிலையங்களில் இன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் இன்றையதினம்(16) கொண்டாடி வருகின்றனர் .
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரனையின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள், கனரக வாகன பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கான என்.வி.கியு 4…
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொ…
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலகப்பிரிவிலிருந்து இருந்து கா.பொ.த.சாதாரணதர 2026 பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு கோவில்போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் அறநெறிப…
மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தாயக மக்களின் விடியலுக்காக தொடர்ந்து பயணிப்போம்! - வளைகுடா வானம்பாடிகள் அமைப்பு அறை கூவல்! தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக இன,மத, மொழி பேதங்களை கடந்து உதவிகளை வழங்க முன்வருமாறு வளை…
வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்;டக்களப்பு நகரில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆர…
மட்டக்களப்பு -வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் அம்பந்தனாவெளி - சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப் படையினர் இன்று 06.01.2026 மீட்டுள்ளனர்…
Social Plugin