மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருளைப்பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி மற்றும் அம்பந்தனாவெளி ஆகிய பகுதிகளில் மிகவு வறிய நிலையில் உள்ள குடிநீரைப்பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்கொண்ட இரு குடும்பங்களுக…
இலங்கையின் முதல் கடல்நாச்சியம்மன் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்க இன்று அதிகாலை செவ்வாய்க்கு…
மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பிரதி முதல்வராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த வைரத்த…
மட்டக்களப்பு வேபர் மைதானத்திலே உள்ளக அரங்கிலே நேற்றைய தினம் (8/6/2025)நடைபெற்ற மாகாண மட்ட மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து வீர வீராங்கனைகள் பங்கு கொண்ட…
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்போரதீவு கண்ணகியம்மன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட அன்னதான மண்டபம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடாவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர் பதவிகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இதன் போது சபையின் தவிசாளர் பதவிக்காக தமிழரசு கட்சியின் மண்டூர் வட்டாரத்…
மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசுக் கட்சிக்குள் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
Social Plugin