மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்களை அப்பகுதி பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக…
கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு செட்டிபாளையம் அருள்மிகு சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் (பதில்) கடமை புரிந்த் மு.இளம்குமுதன் அவர்கள் இன்று 21.01.2026 புதன்கிழமை கால…
இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழி அமைந்துள்ள இடத்தில், நான்கு மாதங்களாக அகழ்வாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமது அனுமதியின்றி எந்த அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என …
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30வருடமாக சிறுவர் மற்றும் வளர்ந்தவர்களின் உளமேம்பாடு மற்றும் இனநல்லுறவு,சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புமிக்க சேவையினை வழங்கிவரும் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் …
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 23.01.2026 வரை மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை கடுமையான குளிரான வானிலை நிலவும் வாய்ப்புள்ளது.
பறிபோகும் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம் என வாகரை பிரதேசத்தில் பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது.
தைத்திருநாளை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கல்வி நிலையங்கள்,திணைக்களங்கள்,வர்த்தக நிலையங்களில் இன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் இன்றையதினம்(16) கொண்டாடி வருகின்றனர் .
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரனையின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள், கனரக வாகன பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கான என்.வி.கியு 4…
Social Plugin