மட்டக்களப்பு,பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10) புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகள் பெற வேண்டும்…
புலமைப்பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை…
உலக வங்கியின் உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் மாவட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. திருகோணமலை …
குழந்தையொன்று பாம்பை கடித்த நிலையில் குறித்த பாம்பு உயிரிழந்துள்ளது. இந்த வியப்பூட்டும் சம்பவம் பிகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு வயதுடைய கோவிந்த் என்ற குழந்தையே…
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 12 மாவட்டங்களுக்கு அம்பர…
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட தனியார…
வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்…
ஒகஸ்ட் மாத எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2.16 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மருதங்கேனி பகுதியில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குற…
இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்திற்க்கு அமைவாக தோண்டப்படும் பொது மயானம் நிறைவடைந்துள்ளது. இன்று வியாழக்கிழமை முற்பகல் முதல் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் மேற்பார்வையில் அம்பா…
Social Plugin