தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார் மற்றும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவரான சி. மூ. இராசமாணிக…
சர்வதேச சுனாமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் பிரதான சுனாமி ஒத்திகை நிகழ்வு மற்றும் பயிற்சி என்பன இன்று (05) காலை 8.30 மணிக்கு மட்டக்க…
-வாஜித் அஸ்மல்- பாலமுனை மெருன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.10.30ஆந் திகதி பாலமுன…
செங்கலடி பிரதேச சபை – தனது முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் வழங்க மறுத்த சம்பவம் பதிவு! மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்காக தமது வாழ்நாள் பங்கினை அர்ப்பணித்து பணிய…
கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளரும், பிரதேச கலாச்சார அதிகார சபையின் தலைவருமாகிய உ. உதயஸ்ரீதர் தலைமையி…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான்,பாலர்சேனை பகுதியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள …
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 47வீடுகள் சேதமடைந்துள்ளதான அறிக்கைகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச போலியோ ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு இன்று (25)மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று மாலை 23/10 இடம்பெற்ற கோர விபத்தில் வேனில் பயணித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் காயமடைந்த நிலையில் வ…
வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்? RDD பணிப்பாளருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை! அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்பாக உள்ள வீதிச்…
Social Plugin