மகிழவெட்டுவான் விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான சீருடைகள் வழங்கி வைப்பு! மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச சபை பிரிவில் உள்ள மகிழவெட்டுவான் விவேகானந்தாவிளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை சிரேஸ்ட ஊடகவிய…
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.ஸ்ரீநாத் அவர்களின் முயற்சியில் இம்முறை க.பொ.த உயர்தர பிரிவில் பரீட்சை எழுந்துள்ள கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கா…
தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய மட்/ மமே/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 22.09.2025 ஆம் திகதி திங்கள் காலை பாடசாலையில் அதிபர் முருகேசுப்பிள்ளை குணேசலிங்கம் அவ…
உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதி இலங்கையின் தல…
மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (22) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் காட்டுயானைகளினால் தோட்டச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கா…
(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டம் கூழாவடி நெல்லிக்காடு கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
புரட்டாதி (செப்டம்பர்) 20 மற்றும் 21ம் திகதிகளில் செங்கலடி மெதடிஸ்த ஆலயம், தளவாய் மெதடிஸ்த ஆலயம் , களுவன்கேணி மெதடிஸ்த ஆலயம், வேப்பவேட்டுவான் மெதடிஸ்த ஆலயம் ஒன்றிணைந்த செங்கலடி சேகரத்தின் செங்கலடி ம…
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 35ஆம் கிராமத்தில் நேற்று மின்சாரம் தாக்கியதில் 41 வயதான வினாசித்தம்பி - தியாகராசா என்பவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் சுகாதார அதிகாரிகள் நேற்றிரவு (16)மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் காரணமாக மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை தயாரித்த மற்று…
Social Plugin