சர்வதேச அதிக உடல் எடை தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபவனியும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இன்று நடைபெற்றன.
பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புதுமுகப் பயிற்சி இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமிப்பதைத் தவிர்க்குமா…
(ரஞ்சன்) மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 40-ம் கிராமம், வம்மியடியூற்று பாடசாலை வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான ரவி நளாயினி என்பவர் நேற்று (28.…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வசித்து வரும் செல்வின் டொனால்ட் விக்டர் மற்றும் கிறிஸ்டின் ஷிரோமினி விக்டர் இணையரின் மகன் 4 வயதான அப்டியல் ரயன் விக்டர். இவர் தனது தாயின் உதவியுடன் மூன்று வயதிலையே வாசிக்கும…
தளவாய் விஷ்ணு ஆலயம் ஊடாக மாணவர்களுக்கு உதவி திட்டங்கள்! மட்டக்களப்பு ஏறாவூர் பற்று தளவாய் கிராமத்தில் இருந்து முதலாம் தரத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான உதவி திட்டங்கள் தளவாய் விஷ்ணு ஆலயம் ஊடாக வழங…
சாதாரண தரப் பரீட்சை நிறைவு: ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள்! நாடளாவிய ரீதியில் இன்று (26) வெற்றிகரமாக நிறைவடைந்த 2025 (2026) ஆம் ஆண்டிற்கான கல்வி…
(செங்கலடி நிருபர் சுபஜன்) மட்டக்களப்பு - செங்கலடியில் விழும் நிலையில் மின்கம்பம்: பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அச்சம் ஏறாவூர் மின்சார சபைக்கு சொந்தமான மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான …
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சிறுவர்கள் தேவையற்ற விடயங்களில் ஈர்க்கப்படுகின்ற நிலைமை அதிகரித்துள்ள நிலையில் நல்லொழுக்கம் உள்ள அமைப்புகளி; மாணவர்கள் இணைந்திருப்பது அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தினை…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய நோயாளர்களுக்கு இலவச கண்புரை சத்திரசிகிச்சை வழங்கும் செயற்திட்டம் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
Social Plugin