மட்டு.- அம்பாறை முன்னாள் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை காலமானார்


மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்கள் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.