தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயம் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பிலிருந்து வருகைதந்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்…