விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்க்கு புத்;தாண்டு பொருட்கள் வழங்கி அகிலன் பவுண்டேசன்

தமிழ் சிங்கள புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் விசேட தேவையுடைய மக்கள் மற்றும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.