அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தீர்மானம்!!


அத்தியாவசிய சேவைகளுக்காக அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்படடுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய எரிபொருள் அனுமதி முறைமை தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த 3 வாரங்களின் தரவுகளை ஒப்பிடும் போது வாகனப் பதிவுகள் மற்றும் எரிபொருளை பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை​ அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும், எரிபொருள் பயன்பாடு குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.