நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்நிலையில் அரிசிக்கும் தட்டுப்பாடு விரைவில் வரும் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வாசகம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி சிந்திக்க வைத்துள்ளது.
அதன்படி, வீதியோர வயல்வெளிகளில் கண்ட கழிவுகளையும் கொட்டிச் செல்வோருக்காக யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதி வீதியோரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு பதாகையில் கீழ் உள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.