பிரதமர் மஹிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டி கடிதம்!!


நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அல்லலுரும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.