தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து பொலிஸ் அணிகளின் விடுப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.