2012ல் கிழக்கு மாகாணசபையில் நடந்தது என்ன? விளக்கமளிக்கிறார் பா.அரியநேத்திரன் காணொளி

2008 ஆண்டு மாகாணசபை போட்டியிடமைக்கான காரணம் உயிர் அச்சுறுத்தல்  காராணமாக தான் கிழக்கு மாகாணசபை போட்டியிடவில்லை பட்டிருப்புதொகுதி தமிழரசு கட்சி  தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிரனர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

 2012ம் ஆண்டு முதலாவதாக கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகம்கொடுத்தது.

இந்த தேர்தலில் தான் குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மட்டு,அம்பாறை,திருமலையில் 14ஆசங்கள்

 தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மட்டு,அம்பாறை,திருமலையில் 11ஆசனம் முஸ்லிம் காங்கிரஸ் 7ஆசனம்

 ஐக்கியதேசியகட்சிக்கு 4ஆசனங்கள்

 தேசியசுதந்திர முன்னணி 1ஆசனம்