இருதயபுரம் கிழக்கு கிராமத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை.






தற்போதைய நாட்டின் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு 
மட்டக்களப்பு மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர் பிரிவு இருதயபுரத்தில் சுகாதார நடவடிக்கை முன்னெடுப்பு.

இருதயபுரம் கிழக்கு கிரம அபிவிருத்திசங்க தலைவர் லோ.தீபாகரன் பங்களிபுடன் பொதுச்சுகாதார பரிசோதகரும் இணைந்து  கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்குடன் பொதுமக்கள் கூடம் இடங்களில் கிருமிகள் அழிக்கும் திரவம் தெளித்தனர்.