பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெண் ஒருவர் இன்று (05)கிணற்றில் பாய்ந்து தற்கொலை.
கடுக்காமுனை அருள்நேசபுரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய சிதம்பரப்பிள்ளை தேவி என்பவரே இன்று அதிகாலை மரணமடைந்தார்.
மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதே குறிப்பிடத்தக்கது.