வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு நிவாரண உதவி.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு
இடம் பெயர்ந்த வெல்லாவெளி ,வேத்துச்சேனை, ஓந்தாச்சிமடம் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள்
அமைப்பினால் நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு.


இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் இடைத்தங்கல் முகாமுக்கு நேரடியாக சென்று மக்களின் நிலமைகளை பார்வையிட்டு குறித்த  நிவாரண பொருட்களை  வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.