மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சிரேஸ் ஊடகவியலாளருமான செ.நிலாந்தனின் மகள் நி.கவிநயா வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 153புள்ளிகளைப்பெற்று சித்திபெற்றுள்ளார்.
இவர் செங்கலடி மத்திய கல்லூரி மாணவியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சிரேஸ் ஊடகவியலாளருமான செ.நிலாந்தனின் மூத்த புதல்வியுமாவார்.
இவருக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இவர் செங்கலடி மத்திய கல்லூரி மாணவியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சிரேஸ் ஊடகவியலாளருமான செ.நிலாந்தனின் மூத்த புதல்வியுமாவார்.
இவருக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.