மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நவராத்திரிவிழா


மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நவராத்திரிவிழா  பாடசாலையின் அதிபர் கே.சிரிதரன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர். இதே வேளை இறை வழிபாடுகள்  இடம்பெற்றதுடன் மாணவர்களினால் நாடகம், பாடல் என பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.