மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் அனைவருக்குமான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையில் வைத்து அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது
மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் யாவும் சுவாமி தட்சயானந்தா அவர்களின் ஆசீர்வதத்துடன் வழங்கிவைக்கப்பட்டன.
சுpறப்பு அதிதியாக போரதீவுப்பற்ற கோட்டக்கல்வி அதிகாரி திரு.த.அருள்ராசா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்
இதன் போது பல்வேறு நிகழ்வகளும் மிகச் சிறப்பாக அமைந்து வித்தயாலயத்துக்கு மகுடம் சூட்டப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது