பட்டிருப்பு தொகுதி மக்களின் சந்திப்புக்கு வருகிறார், பாராளுமன்ற உறுப்பினர் - ஞா.சிறிநேசன்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14.07.2019) காலை 10.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களை களுவாஞ்சிகுடி நகரில் உள்ள காரியாலயத்தில் பொதுமக்கள் சந்திக்க முடியும் என அறிவீக்கப்படுகிறது.
பட்டிருப்பு தொகுதி மக்களின் சந்திப்புக்காக கடந்தவாரம் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தனது காரியாலயம் ஒன்றினை களுவாஞ்சிகுடி நகரில் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.