இன்று மாலை இலங்கை அரசியலில் சம்பவம் ஒன்று நிகழும் என அமைச்சர் மனோகனேசன் தனது சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஆளும் அரசாங்கத்தில் தேசிய ஒருமைப்பாடு, இந்து சமய கலாச்சார அமைச்சராக உள்ள மனோகனேசன் தனது பதவிக்காலத்தில் அவ்வப்போது அரசியல் புதிர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.