இலங்கைத் தமிழரசு கட்சியின் 16 வது மாநாடு யாழ் நகரில் இன்று ஆரம்பமாகின.
காலை மத்திய குழுவுக்கான நிருவாகிகள் தெரிவுகள் நடந்தேறின.
2019.06.29, நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் வாலிபர் மற்றும் மாதர் முன்னணி மாநாடு நடைபெற்றன.
மாநாட்டில் கிழக்கு மண் சார்பாக வாலிபர் முன்னணி தலைமைகள் காத்திரமான உரை நிகழ்த்தினார்கள் .
மட்டக்களப்பு, மாவட்ட வாலிபர்முன்னணி தலைவர்.
திருவாளர் லோ.தீபாகரன்,
அம்பாறை மாவட்ட தமிழரசு கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர்
திருவாளர் அ.நிதான்சன்
மற்றும் வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர்.
திருவாளர். கி.சேயோன்.
காலை மத்திய குழுவுக்கான நிருவாகிகள் தெரிவுகள் நடந்தேறின.
2019.06.29, நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் வாலிபர் மற்றும் மாதர் முன்னணி மாநாடு நடைபெற்றன.
மாநாட்டில் கிழக்கு மண் சார்பாக வாலிபர் முன்னணி தலைமைகள் காத்திரமான உரை நிகழ்த்தினார்கள் .
மட்டக்களப்பு, மாவட்ட வாலிபர்முன்னணி தலைவர்.
திருவாளர் லோ.தீபாகரன்,
அம்பாறை மாவட்ட தமிழரசு கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர்
திருவாளர் அ.நிதான்சன்
மற்றும் வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர்.
திருவாளர். கி.சேயோன்.