
கல்முனை மதுவரித்திணைக்கள அதிகாரிகளும் அம்பாறை மதுவரித்திணைக்களமும் இணைந்து இந்த திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது மூன்று பேரிடம் இருந்து 130மில்லிக்கிராம் ஹெரோயின் மற்றும் ஏனைய நால்வரிடம் இருந்து கேரளா கஞ்சா பொட்டலங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் தெரிவித்தார்.