தொழிநுற்ப ஆய்வுகூட திறப்பு விழா


 (எஸ்.நவா)
பட்டிருப்பு கல்வி வலயத்தற்குற்பட்ட மட்.பட்.வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் தொழிநுற்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலய அதிபர்  ச.கணேசமூர்த்தி அவர்களின்; தலைமையில் (01) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம  அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் சிறப்பதியாக பட்டிருப்பு கல்வி வலய உதவிப்பணிப்பாளர் எ.பார்த்தீபன் தொழிநுட்ப ஆலோசகர் க.ராஜ்குமார் கோட்டக்கல்வி பணிப்பாளர் ரீ.அருள்ராஜா மற்றும்  ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கழகங்கள் அமைப்புக்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க இன்றைய தினம்; போரதீவுப்பற்று கல்வி கோட்டத்திலுள்ள வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் இவ் தொழிநுற்ப ஆய்வுகூட நிலையம் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.