கம்பரளிய திட்டத்தின் கீழ் துறைநீலாவணையில் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நிதி ஒதுக்கீடு .



  பட்டிருப்பு தேர்தல் தொகுதி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச துறைநீலாவணை கிராமத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்  ஞா.சிறிநேசன் அவர்களினால் நிதி ஒதுக்கீடு.


ஸ்ரீ தில்லையம்பல பிள்ளையார் ஆலய   புனரமைப்பு  வேலைகளுக்ககாக மூன்று இலட்சமும்,

ஸ்ரீ தில்லையம்பல பிள்ளையார் ஆலய முன்வீதி  புனரமைப்பு (கொங்றீட் இடல்)  வேலைகளுக்ககாக இருபது இலட்சமும்,

கிராமத்தின் பொது விளையாட்டு மைதான புனரமைப்பு வேலைகளுக்ககாக பத்து இலட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.