மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலைசெய்ய முயன்ற பெண்னொருவர் அப்பகுதி இளைஞர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இன்று மாலை குறித்த பெண் கல்லடி பாலத்தில் இருந்த குதித்தபோத அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் உடனடியாக பாய்ந்து குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
சுமார் 24வயது கல்லடி பகுதியை சேர்ந்த குறித்த யுவதியை பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இன்று மாலை குறித்த பெண் கல்லடி பாலத்தில் இருந்த குதித்தபோத அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் உடனடியாக பாய்ந்து குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
சுமார் 24வயது கல்லடி பகுதியை சேர்ந்த குறித்த யுவதியை பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.