தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி தீர்த்த உர்ச்சவம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதாரம்பம் கடந்த (13.11.2018) வெள்ளிக்கிழமை  காப்பு கட்டும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது. இருபத்தொரு தினங்களாக இவ்விரத்திம் அனுடடிக்கப்பட்டு வந்தது நேற்று(13.12.2018) வியாழக்கிழமை பிற்பகல்  கஜமுகன் சங்கரம்மும் நேற்று இரவு பெருங்கதை பூஜை இடம் பெற்றது. 


இன்று காலை காப்பறுப்பை தொடர்ந்து மூலவர் அலங்கார பூஜை வசந்த மண்டப  பூஜை தொடர்ந்து சுவாமி உள்வீதி வருகையை தொடர்ந்து ஆலயத்தின் புனித கங்கையான பாலபூஸ்கருணி பொய்கையில்  தீர்த்த உர்ச்சவம் இடம் பெற்றது