உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற இந்து மக்கள் தீபாவளிப் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள்.
தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகள் இன்று காலை நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபத்திருநாள் பூஜைகள் இன்று காலை நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில்இந்த தீபத்திருநாள் விசேட பூஜைகள் நடைபெற்றன.
இந்த பூஜை வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடும் மழையின் மத்தியிலும் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகள் இன்று காலை நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபத்திருநாள் பூஜைகள் இன்று காலை நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில்இந்த தீபத்திருநாள் விசேட பூஜைகள் நடைபெற்றன.
இந்த பூஜை வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடும் மழையின் மத்தியிலும் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.