மட் / மாநகரசபையினால் காந்தி பூங்காவில் இன்று புகைப்படக்கண்காட்சி நடாத்தப்பட்டது.




தேசிய வாசிப்பு மாதம்மற்றும் வருமானசேகரிப்பு மாதத்தினைமுன்னிட்டு மட்டக்களப்புமாநகரசபையினால்,நடாத்தப்படும்.புகைப்படக்கண்காட்சியானதுஇன்று (19.10.2018)காந்திபூங்கா மூன்றலில்ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரின்அழகையும், கடந்த காலவரலாற்றுபதிவுகளையும்மட்டக்களப்பு மண்ணின்புகைப்படகலைஞர்களின்திறமைகளின் ஊடாகஉலகறியச் செய்யும்நோக்கோடு இந்தபுகைப்படக் கண்காட்சிஅமைந்துள்ளது.

மட்டக்களப்பு மாநகரஆணையாளர் கா.சித்திரவேல்தலைமையில்இடம்பெற்றஇந்நிகழ்வில் மாநகரமுதல்வர்தி.சரவணபவன், பிரதிமுதல்வர் .சத்மியசீலன்,பிரதி ஆணையாளர்நா.தனஞ்ஜெயன்,மாநகர சபைஉறுப்பினர்கள்,ஊழியர்கள்,உல்லாசப்பிரயாணிகள்மற்றும் புகைப்படக்கலைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

ஆசிய மன்றத்தின்அனுசரணையுடன்மட்டக்களப்பு மாநகரசபை இணைந்துநடாத்தும் இந்தபுகைப்படக்கண்காட்சியானதுஎதிர்வரும்ஞாயிற்றுக்கிழமை வரைஇடம்பெறவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.