(லியோன்)
மட்டக்களப்பு –
பட்டிருப்புத் தொகுதியின் கண்ணே அமைந்துள்ள அம்பிளாந்துறை ஸ்ரீ ஞானசக்தி வாலை அம்பாள் ஆலயத்தில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள விஷக்கல்லின் 22வது வருடத்தை
முன்னிட்டு அபிஷேக ஆராதனை சக்தி பூஜையும் வாலை ஜோதிடமும்
இடம்பெறவுள்ளது .
26 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள இந்த
விசேட அபிஷேக ஆராதனை சக்தி பூஜை நிகழ்வில் பக்த அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ ஞானசக்தி வாலை அம்பாளின் அருளை
பெற்று செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.