முன்னாள் போராளியின் தொழிலினைத் தொடர்வதற்கான உதவி வழங்கினார் கணேசமூர்த்தி கோபிநாத்.


பெரிய கல்லாற்றில் சிறிய அளவிலான வெதுப்பகத்தினை நடாத்தி வந்த முன்னாள் போராளிஒருவர் தன்னுடைய தொழிலினை தொடர்ந்து நடாத்துவதற்கான வளம் அற்றநிலையில் கஸ்ரப்படுவதனை கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவரும்,தேசியநல்லிணக்கம்,ஒருமைப்பாடுமற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்புமாவட்டத்திற்கான இணைப்பாளர் கணேசமூர்த்திகோபிநாத் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததனை அடுத்து,அவ் முன்னாள் போரளிகேட்டுக்கொண்டதற்கு அமைவாகதொடர்ந்து தொளிலினை தொடர்வதற்காக இரண்டு 50கிலோ மூடைகள் மாவினைக.கோபிநாத்  கடந்தவாரம் வழங்கிவைத்திருந்தார்.


தற்போதுஅவ் வெதுப்பகத்தினைஅவ் முன்னாள் போராளி தொடர்ந்து நடத்திச் சென்று கொண்டிருப்பது முக்கியமான விடயமாகும்.