வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்.

(சுரேஸ்காந்)  மட் /ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் 2018 ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் 16.03.208 அன்று தேர்தல் ஆணையாளர் திரு.க.பகீரதன் (அதிபர்)  தலைமையில் இடம்பெற்றது.

உதவி தேர்ல் ஆணையாளர்களாக திரு.து.முரளிதரன்(பிரதி அதிபர்), திருமதி.ம.சுந்தரலிங்கம்(பிரதி அததிபர்), ARO ஆக திரு.க.சசிகன், திரு.மா.கிருபானந்தன், திரு.எஸ்.கதிர்காமத்தம்பி, திருமதி.ய.பங்கஜன், ஆகியோரும்,

 SPO ஆக திருமதி.கொ.சிறிகாந்தராசா, திருமதி.சி.சுரேஸ்,   திரு.ஆர்.ராஜ்குமார், திருமதி.ம.சந்திரகுமாரன், திருமதி.ஜ.பிரசாந், திரு.கு.தவராஜா, திரு.க.கங்காதரன், திரு.கே.குகராஜா ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.


120 ஆசனங்களுக்காக 150 மாணவர்கள் போட்டியிட்டிருந்தர். தேர்தலில் அதி கூடிய வாக்குகளை செல்வன் தி.திலக்ஷன், சி.பிரதிப்கண்ணா, வி.சர்மிலராஜ், வி.செடேக்கியா ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .