(லியோன்)
கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது .
சிறைச்சாலைகள் ஐக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறைச்சாலை கைதிகளின் பாடசாலை செல்லும்
பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது
மட்டக்களப்பு சிறைச்சாலை
பிரதம ஜெயிலர் என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை
அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்
தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் .சிறைச்சாலைகள் ஐக்கிய ஒன்றிய பிராந்திய தலைவர்
எஸ் .தயாசீலன் , சிறைச்சாலைகள் ஐக்கிய தேசிய இயக்குனர் டி ஜெயராஜ் ,மட்டக்களப்பு
சிறைச்சாலை பிரதம புனர்வாழ்வு
உத்தியோகத்தர் விக்கிரம சிங்க , சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் சிறைச்சாலை அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் , சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்
கலந்துகொண்டனர் .