மட்டக்களப்பு காந்தி”ங்காவில் இன்று பகல் மட்டக்களப்பு இளைஞர்களின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக நடாத்தப்பட்டது.
தமிழர் பண்பாட்டு கலாசார பொங்கல் விழா என்னும் தலைப்பில் இளைஞர்கள் இந்த பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் தமிழர்களின் கலாசாரவுடையில் கலந்துகொண்ட இளைஞர்கள் பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.
தமிழர் பண்பாட்டு கலாசார பொங்கல் விழா என்னும் தலைப்பில் இளைஞர்கள் இந்த பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் தமிழர்களின் கலாசாரவுடையில் கலந்துகொண்ட இளைஞர்கள் பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.