(லியோன்)
நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு ஐந்தாம் தர
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பதக்கங்கள்
அணிவிக்கப்பட்டு பரிசில்களும் . சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் ,
இதேவேளை பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சைகளில் சிறந்த
புல்லைகலஐம் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் சான்றிதழ்களும்
வழங்கப்பட்டன .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபர் திருமதி .சுதர்ஷினி ஸ்ரீகாந்த் , மட்டக்களப்பு கல்வி வலய அலுவலக திட்டமிடல்
பணிப்பாளர் எஸ் எம் . ஹைதரலி , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே
.அருள்பிரகாசம் ,ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் மற்றும்
வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் , மதத்தலைவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு
உறுப்பினர்கள் ,பெற்றோர்கள் , மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்