மண்டூர்-கல்முனை பிரதான வீதியில் விபத்து.




மண்டூர்-கல்முனை பிரதான வீதியில் வேப்பையடி என்னும் இடத்தில் இன்று(11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் செங்கலடியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை வாசன் (வயது33) என்பவர் சம்பவ இடத்திலே பலியானார்.இவர் கல்முனை மதுவரி திணைக்களத்தில் மதுவரி பரிசோதகராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணையை வெல்லாவெளி பொலிசார் மேற்  கொண்டு வருகின்றனர்.