மண்டூர்-கல்முனை பிரதான வீதியில் வேப்பையடி என்னும் இடத்தில் இன்று(11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் செங்கலடியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை வாசன் (வயது33) என்பவர் சம்பவ இடத்திலே பலியானார்.இவர் கல்முனை மதுவரி திணைக்களத்தில் மதுவரி பரிசோதகராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.