ஸ்ரீபிருந்தாவன கிருஷ்ணப்பெருமள் சந்நதியின் ஆரம்ப நிகழ்வு


தேற்றாத்தீவு ஸ்ரீ எம்பெருமானார் தர்சன சபையினால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீபிருந்தாவன கிருஷ்ணப்பெருமள் சந்நதியின் ஆரம்ப நிகழ்வுகள்  நேற்று(17.12.2017) ஸ்ரீஆண்டாள் திருப்பாவையோடு பகவான் சங்கல்ப்பத்தோடு வெகுவிமர்சையாக நடந்தேறிது இதனை தமிழ்நாட்டினை சேர்ந்த ஸ்ரீமாந் பெரியாழ்வார் ராமாநுஜதாஸன்  நிகழ்த்தினார்