(லியோன்)
2017 ஆண்டுக்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது
2017 ஆண்டுக்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது
இம்முறை
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு
அமைவாக பரீட்சைகள் நடைபெறுகின்றன .
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 வலயத்திலும் புதிய பாடத்திட்டத்திற்கான 102 பரீட்சை நிலையங்களும் பழைய
பாடத்திட்டத்திற்கான 55
பரீட்சை நிலையங்களும் மொத்தமாக 157 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
இதில்
புதிய பாடத்திட்டத்திற்கான பாடசாலை பரீட்சாத்திகள்
10273 பேரும் பிரத்தியோக பரீட்சாத்திகள் 4788
பேரும் மொத்தமாக புதிய பாடத்திட்டத்திற்கு அமைய 15061
பரீட்சாத்திகள் கல்வி பொது சாதாரண தர
பரீட்சைக்கு தோற்றுகின்றனர் .
பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் இன்று காலை ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது