உள்ளூராட்சி அமைச்சின் கிராமியப் பாலங்களைப் புனரமைத்தல் மற்றும் நிருமானித்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிருமானிக்கப்படவுள்ளபாலங்களின் வேலைகளைத் தொடங்குவதற்குப் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர்அவர்களிடம் தெரிவித்ததனர்
அதன் பிரகாரம் நேற்று முன்தினம்(15.08.2017) உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் மாகாண த் திணைக்களப் பொறியியலாளர் மற்றும்
நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் தலைமையில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்
அலுவலகத்தில் இடம்பெற்றது.
நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் தலைமையில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்
அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தின் பின்னர் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்ட காரைக்காடு (வேப்ப வெட்டுவான்) பாலம் 9ம் கொலனி ஆயித்தியமலைப் பாலம் மணிபுரம் ஸ்ரீ
முத்துமாரியம்மன் கோயிலடி வீதிப் பாலம் கரடிப்பூவல் (வவுணதீவு) பாலம் என்பவற்றிற்கு கன விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது ஒவ்வொரு பாலம் அமைப்பதிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு தீர்வு காணப்பட்டதோடு பாலங்களை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடருமாறு ஒப்பந்தகாரர்களுக்கு அறிலுறுத்தல் வழங்கப்பட்டது. தாமதங்களைத் தீர்ப்பதற்கு உதவிய மாகாண உள்ளுராட்சி பொறியியலாளர் நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஒப்பந்தக்காரர்கள் தொழில் நுட்பவியலாளர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
முத்துமாரியம்மன் கோயிலடி வீதிப் பாலம் கரடிப்பூவல் (வவுணதீவு) பாலம் என்பவற்றிற்கு கன விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது ஒவ்வொரு பாலம் அமைப்பதிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு தீர்வு காணப்பட்டதோடு பாலங்களை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடருமாறு ஒப்பந்தகாரர்களுக்கு அறிலுறுத்தல் வழங்கப்பட்டது. தாமதங்களைத் தீர்ப்பதற்கு உதவிய மாகாண உள்ளுராட்சி பொறியியலாளர் நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஒப்பந்தக்காரர்கள் தொழில் நுட்பவியலாளர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.