கரவெட்டியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தாய் ஒருவருக்கு கண் சத்திரசிகிச்சைக்காக நிதி உதவி.

மட்டக்களப்பு
கரவெட்டிப் பிரதேசத்தில்
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தாய்
ஒருவருக்கு கண் சத்திரசிகிச்சைக்காக முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் ஒரு தொகைப் பணம் வழங்கி வைக்கப்பட்டது.

இப் பணத்தினை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார்,
 செயலாளர் இ.குகநாதன் , பொருளாளர் அ.தயானந்தரவி
ஆகியோர் நேரடியாக அவரின் வீட்டுக்கு
சென்று வழங்கி வைத்தனர்.