(சசி துறையூர்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்
நாளை 25,06,2017 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல்
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் மண்டபத்தில் இவ் இரத்ததான முகாம் நடைபெறுமென எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார் பழைய மாணவர் சங்கத்தின் இணைப்பாளர் செல்வன் ந.துஸ்யதனன்.
2014 ஆண்டு முதல் தொடர்ச்சியாக 04 வது தடவையாகவும் இடம் பெற ஏற்பாடாகி உள்ள இந் நிகழ்வு 2005 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் முழுமையான அணுசரனையோடு பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்வம் உள்ள அனைவரையும் இரத்ததானம் வழங்கி உயிர் காக்கும் இவ் மனிதநேயப்பணியில் இணைந்து கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்
நாளை 25,06,2017 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல்
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் மண்டபத்தில் இவ் இரத்ததான முகாம் நடைபெறுமென எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார் பழைய மாணவர் சங்கத்தின் இணைப்பாளர் செல்வன் ந.துஸ்யதனன்.
2014 ஆண்டு முதல் தொடர்ச்சியாக 04 வது தடவையாகவும் இடம் பெற ஏற்பாடாகி உள்ள இந் நிகழ்வு 2005 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் முழுமையான அணுசரனையோடு பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்வம் உள்ள அனைவரையும் இரத்ததானம் வழங்கி உயிர் காக்கும் இவ் மனிதநேயப்பணியில் இணைந்து கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.