(லியோன்)
மட்டக்களப்பு பெரிய புல்லுமலை புதுமைமிகு புனித செபமாலை அன்னை திருத்தலத்தில் நீரூற்றுக்
கிணறு ஆயரினால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து
வைக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் சிறப்பு மிக்க திருத்தலமான
பெரிய புல்லுமலை புதுமைமிகு புனித செபமாலை அன்னை திருத்தலத்தில் அன்னையின் அருளால் கிடைக்கப்பெற்ற நீரூற்றுக் கிணற்றை மறைமாவட்ட
ஆயர் பேரருட்தந்தை கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து
வைக்கப்பட்டுள்ளது .