(லியோன்)
நாளை நடைபெறவுள்ள மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின்
ஒன்றிய பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து தனியார் கல்வி நிலைய
உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின்
ஒன்றிய பொதுக்கூட்டம் 10.04.2017ஆம் திகதி திங்கள்கிழமை காலை 09.00 மணிக்கு 17/1
, பெயிளிக் குறுக்கு வீதியில் அமைந்துள்ள பிரைட்
கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளது .
இதில் மட்டக்களப்பு மாவட்ட அனைத்து தனியார் கல்வி
நிலையங்களின் உரிமையாளர்களும் , வீடுகளில்
கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் தவறாது சமூகம் கொடுக்குமாறு தனியார் கல்வி
நிலையங்களின் ஒன்றிய தலைவர் அழைப்பு
விடுக்கின்றார் .
தகவல் :
மட்டக்களப்பு மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின்
தலைவர்
என் .ஈஸ்வரன்