மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உற்பட
வாகனத்தில் பயணித்த மூவர்
மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
.
இன்று (07) மாலை மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை
நோக்கி பயணித்த கார் மட்டக்களப்பு
பிள்ளையாரடி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளானதாக
மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இதன்போது வாகனத்தில் பயணித்த வாகன சாரதி உட்பட வாகன உரிமையாளர்
மற்றும் நண்பர்கள் இருவர் எதுவித
காயங்களும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு வாகன
போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .