மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக நவராத்திரி விழா சிறப்பு நிகழ்வுகள் இன்று நடைபெற்றது .
மண்முனை வடக்கு
பிரதேச செயலக
பதவியணியினர் நலன்புரிச் சங்கத்தின்
ஏற்பாட்டில் பிரதேச செயலாளரும் பதவியணியினர் நலன்புரிச் சங்க தலைவருமான வி .தவராஜா தலைமையில் சிறப்பு நவராத்திரி விழா
பூஜை நிகழ்வுகள் இன்று பிரதேச செயலகத்தில் மிக சிறப்பக
நடைபெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பகவான் சத்திய சாயி அனுக்கரக நிலையத்தினரின்
பஜனையும் , நர்த்தன பவனம் நாட்டியாலய
மாணவிகளின் கிராமிய நடனமும் ,
ஒய்வு பெற்ற வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தியின் சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெற்றது .