துரைவந்தியமேடு கிட்டங்கி பாதையோரமாக மர்மமாக காணப்படும் சிலைகள்.

துரைவந்தியமேடு கிட்டங்கி பாதையில் வாவியோரமாக துணியினால் மூடப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக சிதைவடைந்த நிலையில் உள்ள இரண்டு சிலைகள்  காணப்படுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.