புனித ரம்ழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் விசேட பெருநாள் தொழுகைகள் நடைபெற்றன.
காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்புப்பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரங்கம் என்பன காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின் ஏற்பாட்டில் நடை பெற்றது.
இங்கு இடம்பெற்ற பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் அஷ்செய்க் ஏ.ஜி. ஜலீல் மதனி நடாத்தி வைத்தார்.
முஸ்லிம்களுக்கான ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த றமழான் மாதம் முழுவதும் கடைப்பிடித்து, இன்று நோன்புத் திருநாளை இஸ்லாமியர்கள் அனுஸ்டிக்கின்றனர்.
இத் தொழுகையில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.
காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்புப்பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரங்கம் என்பன காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின் ஏற்பாட்டில் நடை பெற்றது.
இங்கு இடம்பெற்ற பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் அஷ்செய்க் ஏ.ஜி. ஜலீல் மதனி நடாத்தி வைத்தார்.
முஸ்லிம்களுக்கான ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த றமழான் மாதம் முழுவதும் கடைப்பிடித்து, இன்று நோன்புத் திருநாளை இஸ்லாமியர்கள் அனுஸ்டிக்கின்றனர்.
இத் தொழுகையில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.